Tuesday, 27 September 2011

எஸ்.பி.பி.சரணுடன் நடிகை சோனா சமரசம்

எஸ்.பி.பி.சரணுடன் நடிகை சோனா சமரசம்எஸ்.பி.பி.சரண் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்ததால் அவருடன் நான் சமரசம் செய்து கொண்டேன் என்று நடிகை சோனா கூறினார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு நடிகை சோனா சென்றபோது அவரிடம் பட அதிபர் மேலும்படிக்க

டைரக்டர் விஜய்யுடன் காதலா?அமலாபால் மறுப்பு

டைரக்டர் விஜய்யுடன் காதலாஅமலாபால் மறுப்பு

"மைனா"வுக்கு பின் அமலாபால் முன்னணி நடிகையாகியுள்ளார். சமீபத்தில் விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படம் ரிலீசாகி அவரை மேலும் பிரபலப்படுத்தியது. முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை படங்களிலும் நடித்து வருகிறார்.

அமலாபாலுக்கும் இயக்குன�் விஜய்க்கும் காதல் மேலும்படிக்க

Monday, 26 September 2011

ஆஸ்கர் - காப்பியடித்ததால் கழட்டி விடப்பட்ட தமிழ் படங்கள்

ஆஸ்கர் - காப்பியடித்ததால் கழட்டி விடப்பட்ட தமிழ் படங்கள்

2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது தேர்வுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களை தேர்வு செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா.

அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் மேலும்படிக்க

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கைதேவை இல்லாமல் போராட்டம் நடத்தினால், விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசார் நடிகை சோனாவிடம் எச்சரித்துள்ளனர்.

அதே நேரத்தில் எஸ்.பி.பி.சரண் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

பிரபல ந��ிகரும், மேலும்படிக்க

Friday, 23 September 2011

நிர்வாணமாக நடிக்க தயார் -பத்மப்ரியா!

நிர்வாணமாக நடிக்க தயார் -பத்மப்ரியாகதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் மேலும்படிக்க

ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் மலையாள படம் தேர்வு

ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் மலையாள படம் தேர்வு2010-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கான படத்தை தேர்வு செய்வதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம் 14 பேர்களை கொண்ட குழுவை நியமித்தது. அந்த குழுவைச் சேர்ந்த 16 பேரும் தெய்வ திருமகள், முரண், ஆடுகளம், கோ, மேலும்படிக்க

நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார்

நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார்

நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் மீதான புகார் தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வீடியோ ஆதாரத்தை நேரில் கொடுத்தார். அப்போது அவர் நடந்த சம்பவம் குறித்து பரபரப்பு பேட்டி அளித்தார்.

நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மேலும்படிக்க

Thursday, 22 September 2011

வீடியோ ஆதாரம் இருக்கிறது நடிகை சோனா பரபரப்பு தகவல்

வீடியோ ஆதாரம் இருக்கிறது நடிகை சோனா பரபரப்பு தகவல்நடிகை சோனா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், எஸ்.பி.பி.சரண் நடந்த சம்பவத்துக்காக நேரில் மன்னிப்பு கேட்டால் அவரை விட்டுவிடுவதாக மேலும்படிக்க

எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்

எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் அவர் மேலும்படிக்க

Wednesday, 21 September 2011

எஸ்.பி.பி.சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சோனா

எஸ்.பி.பி.சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகை சோனாநடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் வற்புறுத்தப்படுகிறது.

புகாரை வாபஸ் பெற வேண்டுமானால் எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க மேலும்படிக்க

எஸ்.பி.பி.சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சோனா

எஸ்.பி.பி.சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகை சோனாநடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் வற்புறுத்தப்படுகிறது.

புகாரை வாபஸ் பெற வேண்டுமானால் எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க மேலும்படிக்க

சினிமா நடிகையை திருமணம் செய்ய மாட்டேன் - நந்தா

சினிமா நடிகையை திருமணம் செய்ய மாட்டேன் - நந்தா"வேலூர் மாவட்டம்" என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் நந்தா. இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நந்தாவிடம், நடிகைகளை திருமணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "நிச்சயமாக நான் மேலும்படிக்க

Monday, 19 September 2011

மது விருந்தின்போது "செக்ஸ்" உணர்வை தூண்டினார் சோனா - எஸ்.பி.பி.சரண்

மது விருந்தின்போது செக்ஸ் உணர்வை தூண்டினார் சோனா - எஸ்.பி.பி.சரண் மது விருந்தின்போது "செக்ஸ்" உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரிக்கை செய்ததாகவும், இதனால் தன்மீது சோனா பொய் புகார் கொடுத்ததாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மன��வில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

`மங்காத்தா' மேலும்படிக்க

வீட்டில் மது விருந்து: கலந்து கொண்ட நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை

வீட்டில் மது விருந்து கலந்து கொண்ட நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை "மங்காத்தா" பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுவிருந்து நடத்திய நடிகர் வைபவ், அதில் பங்கேற்ற நடிகை சோனா, நடிகர்கள் மகத், பிரேம்ஜி, இயக்குநர் வெங்கட் பிரபு, உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண�டும் மேலும்படிக்க

Saturday, 17 September 2011

"மங்காத்தா" மகத்துடன் காதலா? - டாப்ஸி விளக்கம்

மங்காத்தா மகத்துடன் காதலா - டாப்ஸி விளக்கம்மங்காத்தா படத்தில் மும்பை தாராவி பகுதி மதுபான உரிமையாளராக நடித்தவர் மகத் இவருக்கும், டாப்ஸிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசு பரவியுள்ளது.

டாப்சி "ஆடுகளம்" படம் மூலம் தமிழில் அறிமுகமானார். "வந்தான் வென்றான்" படத்திலும் மேலும்படிக்க

Friday, 16 September 2011

செக்ஸ் தொல்லை : எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா புகார்

செக்ஸ் தொல்லை  எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா புகார்இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.பி. சரண் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக 10 நாட்களுக்குள் அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் எனஅவர் மேலும்படிக்க

Thursday, 15 September 2011

நடிகை நிகிதாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

நடிகை நிகிதாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் நடிகை நிகிதாவுக்கு விதித்திருந்த தடையை நீக்கிக் கொண்டது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். கடந்த வாரம், இவரது மனைவி விஜயலெட்சுமி, தனது கணவர் தன்னை அடித்து மேலும்படிக்க

Tuesday, 13 September 2011

ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? அஜீத் விளக்கம்

ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் அஜீத் விளக்கம்நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் "மங்காத்தா" படத்துக்கு மேலும்படிக்க

நயன்தாராவக்கு அனுமதி, நிகிதாவுக்கு தடையா? திரையுலகில் பெரும் சர்சை

நயன்தாராவக்கு அனுமதி, நிகிதாவுக்கு தடையா திரையுலகில் பெரும் சர்சைகன்னட நடிகர் தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே பிளவு ஏற்படக்காரணம் நடிகை நிகிதாதான் என்று கூறப்பட்டது

இது குறித்து கன்னட தயாரிப்பாளர்கள் அவசரமாக கூடி ஆலோசித்து தர்ஷனுடன் தொ��ர்பு வைத்த மேலும்படிக்க

Monday, 12 September 2011

'வெடி' எப'போது ரிலீஸ்?

வெடி எபபோது ரிலீஸ்'வெடி' விஜயதசமி அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷால், ஷமீரா ரெட்டி நடிக்க பிரபுதேவா இயக்கி வரும் படம் 'வெடி'. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா மேலும்படிக்க

Sunday, 11 September 2011

நடிகரின் குடும்ப விரிசலுக்கு காரணமான நடிகை மீது நடவடிக்கை

நடிகரின் குடும்ப விரிசலுக்கு காரணமான நடிகை மீது நடவடிக்கைநடிகரின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டதற்கு காரணமானவர் என்று கூறி கன்னட படங்களில் நடிக்க நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கன்னட திரை உலகின் பிரபல நடிகர் தர்ஷன் கடந்த வெள்ளிக்கிழமை கைது மேலும்படிக்க

Saturday, 10 September 2011

நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்

நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்'ஆசாமி' என்ற படத்தில் நடிகை ஷகிலா போலி சாமியாராக நடிக்கிறார். "படம் வந்தால், வெளியே நடமாட முடியாது" என்று அவருக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.

போலி சாமியார்கள் அப்பாவி மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் மேலும்படிக்க

Friday, 9 September 2011

கே.பாலசந்தருக்கு பால்கே விருது - ஜனாதிபதி வழங்கினார்

இந்திய திரைத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது தமிழக திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தருக்கு (81) வழங்கப்பட்டது.

58-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று டில்லியில் உள்ள விஞ்ஞான மேலும்படிக்க

நடிகை காந்திமதி மரணம்

நடிகை காந்திமதி மரணம்புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த நடிகை காந்திமதி, சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் நேற்று மாலை நடந்தது.

நடிகை காந்திமதி, ஜெயகாந்தனின் கதையான "யாருக்காக அழுதான்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும்படிக்க

"நண்பன்" படப்பிடிப்பில் விபத்து: நடிகை இலியானா காலில் எலும்பு முறிவு

நண்பன் படப்பிடிப்பில் விபத்து நடிகை இலியானா காலில் எலும்பு முறிவுபிரபல தெலுங்கு நடிகை இலியானா விஜய் ஜோடியாக "நண்பன்" படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இதன� மேலும்படிக்க

Thursday, 8 September 2011

"நடிகை அஞ்சலியுடன் காதலா?" நடிகர் ஜெய் பேட்டி

நடிகை அஞ்சலியுடன் காதலா நடிகர் ஜெய் பேட்டி"நடிகை அஞ்சலியுடன் காதல் இருந்து வருவதாக பேசப்படுவது" பற்றி நடிகர் ஜெய் பேட்டி அளித்தார்.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், `எங்கேயும் எப்போதும்' என்ற பெயரில் முதன்முதலாக சொந்த படம் தயாரித்துள்ளார். இந்த படத்தில், ஜெய்-அஞ்சலி ஜோடியாக நடித்து மேலும்படிக்க

காஜல் டாப்லெஸ் போஸ் கொடுத்து உண்மை - எப்ஹெச்எம்

காஜல்அகர்வால் மும்பையில் இருந்து வெளியாகும் பிரபல `FHM' என்ற பேஷன் பத்திரிகைக்கு 'டாப்லெஸ்' போஸ் கொடுத்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

ஆனால் "நான் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்கவேயில்லை, ஆடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மார்ஃபிங் மூலம் மேலும்படிக்க

சீமான், விஜய் சந்திப்பு

சீமான், விஜய் சந்திப்புசீமான், விஜய், இணைந்து படம் பண்ணும் தகவல்கள் பல மாதங்கள் முன்பே கசிந்தது. படத்தின் பெயர் பகலவன் என்றனர். ஆனால் திடீரென கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.
மேலும்படிக்க

Tuesday, 6 September 2011

'டாப்லெஸ்' போஸ் கொடுத்தாரா காஜல்அகர்வால்? - மறுக்கிறார் தங்கை நிஷாஅகர்வால்

டாப்லெஸ் போஸ் கொடுத்தாரா காஜல்அகர்வால் - மறுக்கிறார் தங்கை நிஷாஅகர்வால்நான் மகான் அல்ல உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் காஜல்அகர்வால். தற்போது சூர்யா ஜோடியாக `மாற்றான்' படத்தில் நடித்து வருகிறார்.

காஜல்அகர்வால் மும்பையில் இருந்து வெளியாக�ம் பிரபல `FHM' என்ற பேஷன் மேலும்படிக்க

Monday, 5 September 2011

நாளை முதல் புதிய படங்களை தொடங்க மாட்டோம் - தயாரிப்பாளர்கள் அறிவிப்பு

'பெப்சி' தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை காரணமாக, நாளை (புதன்கிழமை) முதல் புதிய படங்களை தொடங்க மாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி)த்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு மேலும்படிக்க

விரைவில் முதல்வராகிறார் திரிஷா

விரைவில் முதல்வராகிறார் திரிஷாகன்னடத்திலும், தமிழிலும் தயாராகும் புதிய படமொன்றில் நடிகை த்ரிஷா முதல்வர் வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு சி.எம். என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இப்படம் முற்றிலும் அரசியல் படமல்ல. மாறாக அழகான காதல் கதைதான். இருப்பினும் இதில் மேலும்படிக்க

நடிகை ரீமாசென் காதல் திருமணம்

நடிகை ரீமாசென் காதல் திருமணம்நடிகை ரீமாசென், டெல்லியை சேர்ந்த ஓட்டல் அதிபரை காதல் திருமணம் செய்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடக்கிறது.

`மின்னலே' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், ரீமாசென். `செல்லமே,' `தூள்,' `கிரி,' `திமிரு,' மேலும்படிக்க

கமலின் "விஸ்வரூபம்" படத்திலிருந்து அனுஷ்கா விலகல்

கமலின் விஸ்வரூபம் படத்திலிருந்து அனுஷ்கா விலகல்

கமல் நடித்து இயக்கும் படம் "விஸ்வரூபம்". இந்தப் படத்திற்கு முதலில் கமலுக்கு ஜோடியாக சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்ஷி ஒப்பந்தமானார். படத்தைத் துவங்குவதில் காலதாமதம் ஆனதால் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

அதன் பிறகு மேலும்படிக்க

Sunday, 4 September 2011

விஜய் படத்தில் கிங்ஃபிஷர் காலண்டர் அழகி

விஜய் படத்தில் கிங்ஃபிஷர் காலண்டர் அழகி2011 கிங்ஃபிஷர் காலண்டரில் அலங்கரித்த மாடல்களில் ஒருவர் ஏஞ்சலா ஜான்சன். 20 வயதேயான ஏஞ்சலா, சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை மங்களூர் தொழிலதிபர்.

ஏஞ்சலா தன் லட்சியம் சினிமாவில் ஹீரோயின் ஆவது தான் என்று ஒரு மேலும்படிக்க

திப்பு சுல்தானாக கமல்!

திப்பு சுல்தானாக கமல்இந்திய சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்ற வரலாற்று நாயகனான திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.

மலையாளத்தில் 'திப்புவும் உன்னியார்ச்சையும்' என்ற பெயரில் வரலாற்று படம் ஒன்றை எடுக்க இருக்கிறார்கள். இதில் மேலும்படிக்க

ஜெயா டி.வி.,யில் சிம்ரன், அனுஹாசன் மற்றும் பலர்

ஜெயா டி.வி.,யில் சிம்ரன், அனுஹாசன் மற்றும் பலர் 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெயா டி.வி., அந்த சந்தோஷத்தில், நேயர்களுக்கு பல புதுமையான நிகழ்ச்சிகள் பலவற்றையும், பழைய நிகழ்ச்சிகள் சிலவற்றில் புதிய மெருகேற்றியும் நிறைய புதுமைகளை செய்து, நிறைய நிகழ்ச்சிகளையும், லைவ்ஷோக்களாகவ��ம், டாக் மேலும்படிக்க

"என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்" ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை"என்னை கடவுளுடன் ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்" என்று நடிகர் விஜய் அறிக்கை விடுத்து இருக்கிறார்.
நடிகர் விஜய் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி மேலும்படிக்க

Saturday, 3 September 2011

அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு

அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்புஅஜீத்தின் தீவிர ரசிகர் நடிகர் சிம்பு. இதை அவரே பல முறை தெரிவித்து உள்ளார். அஜீத் படங்களை முதல் நாளிலேயே தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம்.மங்காத்தா படத்தையும் அது போல் பார்க்க ஆசைப்பட்டார்.

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...