Monday 31 October 2011

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணம்

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணம் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.


நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் இருந்த ஜீவாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் மேலும்படிக்க

Sunday 30 October 2011

நடிகை மனோரமாவுக்கு தலையில் 'ஆபரேஷன்'

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன்நடிகை மனோரமாவுக்கு தலையில் உறைந்த ரத்தத்தை அகற்றுவதற்காக, நாளை (செவ்வாய்க்கிழமை) அறுவை சிகிச்சை நடக்கிறது.

நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கினார். இரவில் அவர் மேலும்படிக்க

Saturday 29 October 2011

"உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன்" ரஜினி உருக்கம்

உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன் ரஜினி உருக்கம்"என் மூலதனம் வேகம், உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கர நேத்ராலயா விருது வழங்கும் விழாவில் உருக்கமாகப் பேசினார்.

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் மேலும்படிக்க

`கோமா' நிலையில் மனோரமா

கோமா நிலையில் மனோரமா நடிகை மனோரமாவுக்கு `கோமா' நிலையில், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரை பார்க்க, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கினார். மேலும்படிக்க

ஜீவாவுடன் நடிக்க ரிச்சாவுக்கு தடை விதித்த சிம்பு

ஜீவாவுடன் நடிக்க ரிச்சாவுக்கு தடை விதித்த சிம்புஜீவாவுக்கும் சிம்புவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. "கோ" படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு வந்தது. பிறகு அது ஜீவா கைக்கு மாறியது. அப்படம் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் மேலும்படிக்க

Friday 28 October 2011

நடிகர் நரசிம்மன் காலமானார்

நடிகர் நரசிம்மன் காலமானார் குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் (71) காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

நாடகத்துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த நரசிம்மன் 400-க்கும் மேற்பட்ட மேலும்படிக்க

Thursday 27 October 2011

அதிவேகமாக கார் ஓட்டியதில் விபத்து பாலிவுட் நடிகர் கைதாகி விடுதலை

அதிவேகமாக கார் ஓட்டியதில் விபத்து பாலிவுட் நடிகர் கைதாகி விடுதலை காரில் அசுர வேகத்தில் சென்று விபத்து ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ரோனித் ராய் கைது செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர் ரோனித் ராய். டிவி தொடர்களிலும் நடிக்கிறார். மும்பையில் யாரி சாலையில் வசித்து வருகிறார். இவர் மேலும்படிக்க

கமல்ஹாசன்-வைரமுத்து இணையும் `விஸ்வரூபம்'

கமல்ஹாசன்-வைரமுத்து இணையும் விஸ்வரூபம் கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் புதிய படம், `விஸ்வரூபம்'. இந்த படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

நேற்று பூந்தமல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. கவிஞர் வைரமுத்து படப்பிடிப்பு தளத்துக்கே சென்று கமல்ஹாசனை மேலும்படிக்க

ஒ‌ரே நாளில் 22கோடி ரூபாய் வசூல் ஈட்டி ரா-1 சாதனை!

ஒ‌ரே நாளில் 22கோடி ரூபாய் வசூல் ஈட்டி ரா-1 சாதனைஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரா-ஒன் படம், முதல் நாளிலேயே 22 ‌கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்திருக்கிறது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில் அவரது மனைவி ‌கவுரி கான் தயாரிப்பில், அனுபவ் சின்ஹாவின் மேலும்படிக்க

ஏழாம் அறிவு - விமர்சனம்

சினிமா உலகில் ஒரு மைல் கல் இந்த 7-ம் அறிவு திரைப்படம்.  போதி தர்மன் யார்?  குங்ஃபூ (வர்மக்கலை) கலையின் பிறப்பிடம் எது?  இந்தியாவா? சீனாவா?  தமிழன் அறிவியலின் 500 ஆண்டுகள் முன்னோடியா? எது மேலும்படிக்க

Tuesday 25 October 2011

விக்ரம் கனவில் ஸ்ரேயா - ரீமா இத்தாலியில் குத்தாட்டம்!

விக்ரம் கனவில் ஸ்ரேயா - ரீமா இத்தாலியில் குத்தாட்டம்ராஜபாட்டை படத்தில் ஹீரோ விக்ரம் கனவில் வரும் குத்துப் பாட்டில் ரீமா சென்னும் ஸ்ரேயாவும் குத்தாட்டம் போடுவதாக ஒரு காட்சியை வைத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

இதுகுறித்து 'ராஜபாட்டை' பத்திரிகையாளர் சந்திப்பில் சுசீந்திரன�� கூறுகையில்" விக்ரம் கனவு மேலும்படிக்க

கேலி செய்து விளம்பரம்: செல்போன் நிறுவனத்துக்கு நடிகர் நோட்டீஸ்

கேலி செய்து விளம்பரம் செல்போன் நிறுவனத்துக்கு நடிகர் நோட்டீஸ்தன்னை கேலி செய்யும் வகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டதற்காக செல்போன் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைக்ரோமேக்ஸ் மொபைல் ந�றுவனம் கடந்த வாரம் அந்த மேலும்படிக்க

Saturday 22 October 2011

சினிமா தியேட்டர்களில் தீபாவளிக்கு 5 காட்சிகள்

தீபாவளி பண்டிகையையொட்டி, சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், தீபாவளி பண்டிகையையொட்டி 5 காட்சிகள் நடத்திக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் மேலும்படிக்க

Friday 21 October 2011

தெலுங்கு சூப்பர் ஸ்டாக்கு அல்வா கொடுத்த ஸ்ருதி

தெலுங்கு சூப்பர் ஸ்டாக்கு அல்வா கொடுத்த ஸ்ருதிஇந்தியில் அமீர்கானுடன் நடிக்க வாய்ப்பு வந்ததால், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., உடன் முதலில் நடிப்பதாக கூறிய, நடிகை ஸ்ருதிஹாசன் இப்போது முடியாது என்று கூறிவிட்டாராம். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இந்தி, தெலுங்கு மேலும்படிக்க

`ஒஸ்தி' படத்தில் `சிக்ஸ்பேக்' காட்டும் சிம்பு

ஒஸ்தி படத்தில் சிக்ஸ்பேக் காட்டும் சிம்புநடிகர் சிம்பு-ரிச்சா ஜோடி யாக நடிக்கும் படம் `ஒஸ்தி'.

இப்படம் குறித்து சிம்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சல்மான்கான் இந்தியில் நடித்த `டபாங்' படத்தை `ஒஸ்தி' என்ற பெயரில் தமிழில் எடுக்கிறோம். படப்பிடிப்புக்கு மேலும்படிக்க

"அரவான்" 18-ஆம் நூற்றாண்டு கதை

அரவான் 18-ஆம் நூற்றாண்டு கதை`வெயில்,' `அங்காடி தெரு' ஆகிய மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களை தந்த டைரக்டர் வசந்த பாலன் அடுத்து, `அரவான்' என்ற படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார். நா.முத்துகுமார் மேலும்படிக்க

Wednesday 19 October 2011

தீபாவளிக்கு ரிலீசாகும் விஜய், சூர்யா படங்களால் 15 படங்கள் முடக்கம்

தீபாவளிக்கு ரிலீசாகும் விஜய், சூர்யா படங்களால் 15 படங்கள் முடக்கம்தீபாவளிக்கு விஜய்யின் "வேலாயுதம்", சூர்யாவின் "ஏழாம் அறிவு" ஆகிய இரு படங்கள் மட்டுமே ரிலீசாகின்றன. ஏழாம் அறிவு 340-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. வேலாயுதம் சுமார் 300 தியேட்டர்களில் ர�லீஸ் ஆகிறது. இவ்விரு படங்களும் மேலும்படிக்க

Monday 17 October 2011

'மாரீசன்' படத்தில் தனுஷ்க்கு ஜோடியாகிறார்கள் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி

மாரீசன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாகிறார்கள் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானிசமீபகாலமாக தமிழ் சினிமாக்களில் இரண்டு கதாநாயகிகள் கேரக்டர் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறைஎண்-305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட பட��்களை இயக்கிய சிம்புதேவன் அடுத்து, தனுஷை வைத்து மேலும்படிக்க

"பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்" நயன்தாரா பேட்டி

பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன் நயன்தாரா பேட்டி"பிரபுதேவாவின் குழந்தைகள் எனக்கு பிரச்சினையாக இல்லை. அதற்காக, அவரை விட்டு பிரிய மாட்டேன்" என்று நடிகை நயன்தாரா கூறினார்.

நடிகர் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் நடிகை நயன்தாராவுக்கு ஆறுதல் அளித்தவர் பிரபுதேவா. ஆரம்பத்தி�் நட்பாக மேலும்படிக்க

சென்னையில் சர்வதேச பட விழா 4 நாட்கள் நடக்கிறது

செவன்த்சேனல் கம்யூனிகேஷனும், தமிழ் திரைப்பட அகாடமியும் இணைந்து, சென்னையில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வருகிற 20-ந் தேதி தொடங்கி, 23-ந் மேலும்படிக்க

கணவரை இயக்கும் சிம்ரன்!

கணவரை இயக்கும் சிம்ரன்திருமணத்துக்குப்பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த சிம்ரனை சில இயக்குனர்கள் அம்மா வேடங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால் அந்த வாய்ப்புகளை தடாலடியாக மறுத்து விட்டார் சிம்ரன். (கன்னடப் படமொன்றில் 50 வயது நாயகனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது மேலும்படிக்க

Friday 14 October 2011

பெரிய ஹீரோக்களின் படங்களில் விரைவில் நடிப்பேன் -சோனியா அகர்வால்

பெரிய ஹீரோக்களின் படங்களில் விரைவில் நடிப்பேன் -சோனியா அகர்வால்செல்வராகனுடனான விவாகரத்துக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை "சதுரங்கம்" படம் மூலம் துவங்கியுள்ளார் சோனியா அகர்வால்.

சோனியா அகர்வால் பல வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்துடன் நடித்த "சதுரங்கம்" படம் த�்போது ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. மேலும் மேலும்படிக்க

Thursday 13 October 2011

'மாயவரம்' சினிமா இயக்குனருக்கு போலீஸ் வலைவீச்சு

போலீஸ் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்திய சினிமா டைரக்டரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை நந்தம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குள் பர்மா காலனி உள்ளது. இங்குள்ள முனீஸ்வரர் மேலும்படிக்க

Wednesday 12 October 2011

2-வது கணவரையும் விவாகரத்து செய்கிறார் நடிகை வனிதா

2-வது கணவரையும் விவாகரத்து செய்கிறார் நடிகை வனிதா நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா தனது 2-வது கணவரையும் விவாகரத்து செய்கிறார். அதற்காக இன்று குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

நடிகை வனிதா சின்னத்திரை நடிகர் ஆகாஷை ஏற்கனவே திருமணம் செய்து பின்னர் விவாகரத்து மேலும்படிக்க

தீபாவளிக்கு தனுஷ் படம் வெளிவராது

தீபாவளிக்கு தனுஷ் படம் வெளிவராதுதீபாவளிக்கு தனுஷின் மயக்கம் என்ன படம் வெளியிடப்பட மாட்டாது என அப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு விஜய்யின் வேலாயுதம் சூர்யாவின் 7 ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன, சிம்புவின் ஒஸ்தி ஆகிய 4 மேலும்படிக்க

மீண்டும் விஜயுடன் நடிக்க ஆசை – பிரியங்கா சோப்ரா

மீண்டும் விஜயுடன் நடிக்க ஆசை – பிரியங்கா சோப்ராகடந்த 2002-ல் விஜய் நடிப்பில் வெளியான படம் "தமிழன்". இப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு ஹிந்தி திரையுலகிற்கு போனவர், அங்கே முன்னணி மேலும்படிக்க

Tuesday 11 October 2011

ரஜினி மகளுக்கு கடன் கொடுத்த பைனான்சியர் கைது

ரஜினி மகளுக்கு கடன் கொடுத்த பைனான்சியர் கைதுநடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, ஸ்ரீ ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். மும்பையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் சுனில் குப்தாவிடமிருந்து, அறக்கட்டளையை நடத்துவதற்காக,சவுந்தர்யா 2.25 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.

ஆன��ல் அந்த மேலும்படிக்க

வேலூர் மாவட்டம் - விமர்சனம்

வேலூர் மாவட்டம் - விமர்சனம்இயக்கம்: .A.S.P.மனோகர்

தயாரிப்பு :கல்பாத்தி அகோரம்

நேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான் வேலூர் மாவட்டம் திரைப்படம் கதாநாயகன் நந்தா சிறப்பாக நடித்து உள்ளார் .வித்தியாசமான கதை அமைப்பு .இயக்குனர் A.S.P.மனோகர் திறம்பட இயக்கி மேலும்படிக்க

ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்

ராணுவ உடையை அவமதித்தார் நடிகர் மோகன்லால் மீது புகார்மோகன்லாலை கவுரவிப்பதற்காக ராணுவத்தில் லெப்டினட் சலோனல் பதவி வழங்கப்பட்டது. இதற்காக அவருக்கு ராணுவ சீருடையும் அளித்தனர். அந்த சீருடையில் ராணுவத்தினர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதற்கிடையில் கேரள �ரசு சுற்றுலாத்துறையின் விளம்பர மேலும்படிக்க

Monday 10 October 2011

ரஜினியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது : சென்னையில் ஷாருக்கான் பேட்டி !

ரஜினியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது  சென்னையில் ஷாருக்கான் பேட்டி ரஜினியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் விரைவில் ராணா படத்தில் நடிப்பார் என இந்தி நடிகர் ஷாருக்கான் கூறினார்.

இந்தி நடிகர் ஷாருக் கான், கரீனா கபூர் நடித்துள்ள படம் 'ரா ஒன்'. இந்த படம் மேலும்படிக்க

ஒன் வேயில் கார் ஓட்டிய அமீர்கானுக்கு 100 அபராதம்!

ஒன் வேயில் கார் ஓட்டிய அமீர்கானுக்கு 100 அபராதம்பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான். இவர் தனது விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் மும்பை பஞ்ச் கானியில் இருந்து சாதரா என்ற இடத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அவருடன் மனைவி கிரண்ராவ் இருந்தார்.
மேலும்படிக்க

Sunday 9 October 2011

பட அதிபர்கள் சங்க தேர்தல் :எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக தேர்வு

பட அதிபர்கள் சங்க தேர்தல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக தேர்வுதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 24 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்த�க்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2011-2013-ம் ஆண்டுக்கான மேலும்படிக்க

நடிகை குஷ்புவின் செல்போன்கள் அபேஸ்

நடிகை குஷ்புவின் செல்போன்கள் அபேஸ்சென்னையில் கடையில் பொருட்கள் வாங்கியபோது நடிகை குஷ்புவின் செல்போன்கள் காணாமல் போனது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூவில் சி.டி., டி.வி.டி.கள் வாங்க நடிகை குஷ்பு நேற்று மாலை வந்தார். அவருடன் அவரது மேலாளர் அன்புவும் மேலும்படிக்க

Saturday 8 October 2011

ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ நடிகர் மோகன்பாபு மகள் வெளியிட்டார்

ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ நடிகர் மோகன்பாபு மகள் வெளியிட்டார்நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவுக்காக சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சுமார் 2 மாத சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பிய அவர், வீட்டிலேயே ஓய்வ�� எடுத்து வருகிறார்.

வீட்டில் ஓய்வு எடுத்து மேலும்படிக்க

இன்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை - அக். 9) நடைபெறுகிறது. எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமையில் ஓர் அணியும், கேயார் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகின்றன. இவர்களைத் தவிர டாக்டர் மேலும்படிக்க

வடிவேலு நீக்கம்: சுந்தர்.சி படத்தில் சந்தானம்

வடிவேலு நீக்கம் சுந்தர்.சி படத்தில் சந்தானம்நடிகர் வடிவேலு, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் முடிவில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வடிவேலு இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.அவரை யாரும் புதுப்படங்களில் ஒப்பந்தம் மேலும்படிக்க

அசினிடம் சவால்விட்டு தோற்றுப்போன சல்மான் கான்

அசினிடம் சவால்விட்டு தோற்றுப்போன சல்மான் கான்பூச்சியை சாப்பிட சொல்லி அசினிடம், சவால்விட்ட சல்மான் கான் அதில் தோற்றுவிட்டாராம்.

நடிகர் சல்மான் கானும். அசினும் சேர்ந்து "ரெடி" என்ற படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான் கான், அசினிடம் சவால்விட்டு அந்த சவாலில் மேலும்படிக்க

Friday 7 October 2011

சீமான் படத்தில் நடித்த நடிகர் கிணற்றுக்குள் விழுந்தார்

சீமான் படத்தில் நடித்த நடிகர் கிணற்றுக்குள் விழுந்தார்சீமான் கதாநாயகனாக நடிக்கும் 'கண்டுபிடி கண்டுபிடி' என்ற படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியன் இப்படத்தில் வில்லன் வேடத்�ில் நடிக்கிறார். மேலும்படிக்க

Wednesday 5 October 2011

என் படத்தில் வடிவேலா? இல்லவே...இல்லை.. சுந்தர்.சி

என் படத்தில் வடிவேலா இல்லவே...இல்லை.. சுந்தர்.சிநடிகர் வடிவேலு, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் முடிவில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வடிவேலு இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.அவரை யாரும் புதுப்படங்களில் ஒப்பந்த�் மேலும்படிக்க

நித்யாமேனனுக்கு தடை விதிப்பதா? நடிகை ரீமா கல்லிங்கல் எதிர்ப்பு

நித்யாமேனனுக்கு தடை விதிப்பதா நடிகை ரீமா கல்லிங்கல் எதிர்ப்புதமிழில் "வெப்பம்", "80" போன்ற படங்களில் நடித்தவர் நித்யாமேனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். நித்யாமேனனுக்கு கேரள தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் நடிக்க தடை விதித்தது. மூத்த தயாரிப்பாளர் ஒருவர�� சந்திக்க மறுத்து மேலும்படிக்க

Monday 3 October 2011

நடிகை கவிதா தலைமறைவு

நடிகை கவிதா தலைமறைவுடி.வி., நடிகர் டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தவர் டிங்கு. கமல்ஹாசனுடன் ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் மேலும்படிக்க

"ரா ஒன்" படத்தில் ரஜினிகாந்த்

ரா ஒன் படத்தில் ரஜினிகாந்த்ஷாருக்கானுடன் "ரா ஒன்" இந்திப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. வில்லன்களிடம் நிராயுதபாணியாக சிக்கும் ஷாருக்கானை ரஜினி திடீரென வந்து காப்பாற்றுவது போல் அக்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மேலும்படிக்க

Sunday 2 October 2011

பாலாவின் அடுத்த ஹீரோ அதர்வா

பாலாவின் அடுத்த ஹீரோ அதர்வாபாலாவின் அடுத்த படத்துக்கு யார் ஹீரோ என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

அந்த அதிர்ஷ்டம் மறைந்த முரளி மகன் அதர்வாவுக்கு கிடைத்துள்ளது. அதர்வாவை அலுவலகத்துக்கு அழைத்து "என்னோட அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோ" என்று மேலும்படிக்க

சிம்புவுக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா மோத்வானி

சிம்புவுக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா மோத்வானி'வேட்டை மன்னன்' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

தமிழில், 'மாப்பிள்ளை', 'எங்கேயும் காதல்' படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி. இப்போது 'வேலாயுதம்' படத்தில் நடித்து வருகிறார். இவர் சிம்பு நடிக்கும் 'வே�்டை மேலும்படிக்க

நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்து

நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்துமலையாள திரைப்பட நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த ஜோதிர்மயி மாடலிங்கில் தனது பணியைத் தொடங்கி பின்னர் திரைத்துறைக்குள் வந்தவர். 30-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் அவர் நடித்துள்ளா�். மேலும்படிக்க

Saturday 1 October 2011

ரஜினியின் ராணா கைவிடப்படுமா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

ரஜினியின் ராணா கைவிடப்படுமா  தயாரிப்பு நிறுவனம் விளக்கம்ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் `ராணா' படம் கைவிடப்பட்டதாக நேற்று ஒரு தகவல் பரவியது. இதுபற்றி, படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷ�ில், `ராணா' என்ற மேலும்படிக்க

சினிமாவை விட்டு விலகல் - சோனா அதிரடி முடிவு!

சினிமாவை விட்டு விலகல் - சோனா அதிரடி முடிவு

தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுடன் நடந்த பாலியல் மோதலைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த நடிகை சோனா சிலகாலம் சினிமாவை விட்டே விலகி இருக்க முடிவெடுத்துள்ளார்.

மங்காத்தா மது பார்ட்டியில் சரணுக்கும் சோனாவுக்கும் இடையே ஏற்பட்ட பாலியல் மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...